Monthly Archives: April 2020

நாளாந்தம் அதிகரிக்கு கொரோனா தொற்று: பல கிராமங்களை முடக்க தீர்மானம்- இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கும் சுகாதாரத் தரப்பு!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களுக்குள் ஆயிரத்தை தாண்டும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Tuesday, April 28th, 2020
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

Tuesday, April 28th, 2020
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

இன்றும் பெங்களூரிலிருந்து 164 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் இருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்தார்!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண... [ மேலும் படிக்க ]

அவசரகால நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு கவலை!

Tuesday, April 28th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இலங்கை உட்பட்ட பல நாடுகள் அவசரக்கால நிலையை பிரகடனம் செய்திருப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு – இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!

Tuesday, April 28th, 2020
நியூசிலாந்து முழுவதும் இதுவரை, 1500க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், 80 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். பாதிப்பால் 19 பேர்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Tuesday, April 28th, 2020
ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக்கிறார் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

Tuesday, April 28th, 2020
ஜாஎல சுதுவெவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போதை பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளியினால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, April 28th, 2020
வெளியாகியுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என... [ மேலும் படிக்க ]