Monthly Archives: April 2020

தொழில் இழந்தவர்களுக்கும் நிவாரணம் – அரசாங்கம்!

Monday, April 6th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் மஹிந்தவிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

Monday, April 6th, 2020
நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறிமுறையை செற்படுத்த விசேட திட்டம் ஒன்று அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

மருந்தகங்களில் மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை – ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம்!

Monday, April 6th, 2020
இலங்கையின் தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று : விடுக்கப்பட்டோருக்கு வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தல் – இராணுவத் தளபதி!

Monday, April 6th, 2020
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலை... [ மேலும் படிக்க ]

கொரோனா: சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் அதிகரிப்பு!

Monday, April 6th, 2020
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் செய்திகள்... [ மேலும் படிக்க ]

176 ஆக உயர்ந்த கொரோனா தொற்று: ஒரேநாளில் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

Monday, April 6th, 2020
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 8 பேர் தொடர்பான தகவல்களை சுகாதார துறை பணிப்பாளர் அனில்... [ மேலும் படிக்க ]

Monday, April 6th, 2020
கொரோனா தாக்கம்:  கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்! ஈக்குவேடார் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் பெரிய... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 20 முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பம் – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Monday, April 6th, 2020
ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு !

Monday, April 6th, 2020
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுலாகின்ற ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 19... [ மேலும் படிக்க ]

நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390 அழையுங்கள் – சுகாதார அமைச்சு!

Sunday, April 5th, 2020
இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான நோய் குணங்குறிகள்... [ மேலும் படிக்க ]