Monthly Archives: April 2020

கொரோனா அறிகுறிகளை ஏற்பட்டால் மறைக்காதீர்கள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க. குறித்த நோய் தொற்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குங்கள் – மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!

Tuesday, April 7th, 2020
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

தாய்மார்களுக்கு சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்க்கோ அல்லது தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாய்க்கோ, குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை என உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி – இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சுகாதார பிரிவு நடவடிக்கை!

Tuesday, April 7th, 2020
இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

2500 கொரோனா நோயாளிகளை தாண்டினால் பெரும் ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிக்கை!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 2500 வரை அதிகரித்தால் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சிடையும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் – நிபுணர்கள் குழு!

Tuesday, April 7th, 2020
கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான... [ மேலும் படிக்க ]

தொடரும் கொரோனா அவலம்: கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் ஆயிரத்து 252 பேர் பலி!

Tuesday, April 7th, 2020
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 252 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளான 28 ஆயிரத்து 212 புதிதாக அடையாளம்... [ மேலும் படிக்க ]

முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது – உலக சுகாதார அமைப்பு !

Tuesday, April 7th, 2020
முகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !

Tuesday, April 7th, 2020
கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது. அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும தனக்கு கிடைக்க வேண்டிய ஏப்ரல் மாத... [ மேலும் படிக்க ]

ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் பரவல்நிலை மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது அவர்களுடைய அடையாளத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]