Monthly Archives: April 2020

இலங்கையிலும் 188 அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை – மன்னாரில் முடக்கப்பட்டது தாராபுரம் கிராமம்!

Wednesday, April 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

Wednesday, April 8th, 2020
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக அதிகரிக்க முடிவு!

Wednesday, April 8th, 2020
தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்க தேசிய கொவிட் -19 நடவடிக்கை நிலையம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்ட காலத்தில் 43 பிரிவினருக்கு வெளியில் செல்ல அனுமதி – பொலிஸ் தலைமையகம்!

Wednesday, April 8th, 2020
நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்,... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு!

Wednesday, April 8th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்!

Wednesday, April 8th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்யமூர்த்தி விடுக்கும் அவசர கோரிக்கை!

Wednesday, April 8th, 2020
யாழ்ப்பாண மாவட்டமானது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும் – ஜனாதிபதி செயலணி!

Wednesday, April 8th, 2020
நாட்டின் அனைத்து மருந்தகங்களும் நாளை 9ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அவசர சேசைகளுக்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தியர்கள்!

Wednesday, April 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் நிலை இரண்டாம் கட்டத்திற்கு விரிவடையும் காலப்பகுதி தற்போது ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக முன்னரை விடவும் பலத்த... [ மேலும் படிக்க ]

அபாயம் மிக்க 6 மாவட்டங்களை தவிர்து ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!

Wednesday, April 8th, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 அணிக்கு தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]