Monthly Archives: April 2020

இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!

Tuesday, April 21st, 2020
இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ரஷ்ரபதி பவானில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்குள்ள சுமார் 100 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் முடக்க நிலையை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடித்தால் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் – பொலிஸார் அறிவிப்பு!

Tuesday, April 21st, 2020
நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை நிறைவேற்றி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

போர் காலத்தை போன்று நடவடிக்கைகளை முன்னெடுங்கள்: பாதுகாப்பு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, April 21st, 2020
கொழும்பில் போர்க் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போன்று தற்போதும் முன்னெடுத்து மக்கள் ஒன்று கூடுவதனை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக போர்... [ மேலும் படிக்க ]

விவசாய உற்பத்தி தொடர்பில் புதிய பொறிமுறையொன்று அவசியம் – அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் ஜனாதிபதியின் விசேட பணிப்புரை!

Monday, April 20th, 2020
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வரும் 24 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Monday, April 20th, 2020
தற்பொழுது காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் திர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்து!.

Monday, April 20th, 2020
யாழ்ப்பாணத்தில் குறைந்தது இன்னும் ஒருவாரகாலத்துக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை!

Monday, April 20th, 2020
யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் – பொது போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Monday, April 20th, 2020
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் 22 ஆம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுஷ்டிப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, April 20th, 2020
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று  நாளையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் இதனை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட... [ மேலும் படிக்க ]