Monthly Archives: March 2020

கொரோனா வைரஸ் தாண்டவம்: இலங்கையில் பதிவானது முதல் மரணம்!

Saturday, March 28th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இலங்கையில் குறித்த நோய் தொற்றுக்கு இலக்காகிப் பலியான முதலாவது... [ மேலும் படிக்க ]

கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றொருவசரல் அனுமதி!

Saturday, March 28th, 2020
யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

தென்னிந்தியாவில் உள்ள மாணவர்கள் தொடர்பில் இலங்கை நடவடிக்கை!

Saturday, March 28th, 2020
தென்னிந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்களின் தகவல்களை இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகம் படிமுறைப்படுத்தி வருகிறது. அவர்களின் சுகாதார நலன்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காகவே இந்த... [ மேலும் படிக்க ]

மருந்துகளை கிரமமாக பெற்றுக்கொள்ள அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை – சுகாதார சேவை பணிப்பாளர்!

Saturday, March 28th, 2020
ஊரடங்கு அமுலிலுள்ள நேரத்தில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை கிரமமாக பெற்றுக்கொள்பவர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது – மருத்துவர் அனில் ஜாசிங்க!

Saturday, March 28th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த காரணத்தினால், இதுவரை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

Saturday, March 28th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106 இலிருந்து 110 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் தாக்கம் அதியுச்சம் : ஒரு மாதம் நீடிக்கலாம் ஊரடங்கு – எல்லாம் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது-ஐ.டி.எச். பணிப்பாளர்!

Saturday, March 28th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வைரஸின் தாக்கம், வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது.... [ மேலும் படிக்க ]

கொரோனா கோரத் தாண்டவம் – உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 28th, 2020
உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், பொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் வுஹானில்... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் இணையுங்கள் – ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 28th, 2020
நாட்டில் நிலவும் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மனிதாபிமான உணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் அதனுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைவரையும்... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற செயற்பாடுகளே கொரோனா வைரஸ் பரவ காரணம் – சுகாதார அமைச்சர் !

Saturday, March 28th, 2020
ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]