Monthly Archives: March 2020

யாழ்ப்பாண நகரில் களமிறக்கப்பட்டது இராணுவத்தின் மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணி

Sunday, March 29th, 2020
யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்றைய தினம் இலங்கை இராணுவத்தின் மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இலங்கையில்... [ மேலும் படிக்க ]

இரு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்தலில் 10 மருத்துவர்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Sunday, March 29th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் விஷேட உத்தரவு – யாழ் சிறையில் 110 பேருக்கு விடுதலை!

Sunday, March 29th, 2020
யாழ்.மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுள் சிலரை ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய 110 பேர் பிணையில்... [ மேலும் படிக்க ]

கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sunday, March 29th, 2020
இலங்கையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லிங்குகளுடன் (Links) வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!

Sunday, March 29th, 2020
அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற விசேட திட்டத்தின்கீழ் இலங்கை இந்தியாவிடம் இருந்து அவசிய மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது. இலங்கை மருத்துவத்துறையிடம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிப்பு!

Sunday, March 29th, 2020
இலங்கை விமான நிறுவனங்களினால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இரத்து காலம் எதிர்வரும் 31... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 6041 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!

Sunday, March 29th, 2020
               கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் மரணமடைந்தார்!

Sunday, March 29th, 2020
ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்த தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களை உலுக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் முதல்முறை ஆட்டம் காணும் அமெரிக்கா!

Sunday, March 29th, 2020
கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Sunday, March 29th, 2020
சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக்... [ மேலும் படிக்க ]