Monthly Archives: March 2020

ஜேர்மனி சீரழிகிறது: தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!

Monday, March 30th, 2020
ஜேர்மனியின் ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சர், கொரோனாவால் நாடு சீரழிவதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெஸ்ஸி பிராந்திய... [ மேலும் படிக்க ]

உணவுக்கு கையேந்தும் நிலை: கொரோனாவால் தத்தளிக்கும் இத்தாலி மக்கள்!

Monday, March 30th, 2020
இத்தாலியில் வயதான தாயாரும் மகனும் உணவுக்கு வழியில்லை என அதிகாரிகளை உதவ வேண்டும் என கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இத்தாலி மொத்தமாக... [ மேலும் படிக்க ]

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம் !

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் சீன மாமிச சந்தைகளில் பாம்பு, நாய், வெளவால்கள் என விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளன. சீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : இலங்கைக்கு இலவசமாக மருந்துகளை வழங்கிய ஜப்பான்!

Monday, March 30th, 2020
இன்புலுவன்சா எதிர்ப்பு மருந்தான “AVIGAN’’வை கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கு பரீட்சார்த்த ரீதியாக அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை கோடிட்டு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் !

Monday, March 30th, 2020
மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரும் – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி !

Monday, March 30th, 2020
உலகில் மனித உயிர்களை பலியெடுத்து மருத்துவ உலகுக்கு சவால் விடுத்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு – அமெரிக்க ஜனாதிபதி!

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் இறுதிவரை அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: போலியான தகவலை பரப்பியவருக்கு விளக்கமறியல்!

Monday, March 30th, 2020
மனித உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான செய்தியை சமூக வலைத்தளம் ஊடாக பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர் சம்பளத் திகதி அறிவிப்பு – அரசாங்கம்!

Monday, March 30th, 2020
அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஓய்வூதியம்... [ மேலும் படிக்க ]

கொரோனா கோரத் தாண்டவம் : அலறுகின்றன வல்லாதிக்க தேசங்கள் : யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம்!

Sunday, March 29th, 2020
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு... [ மேலும் படிக்க ]