Monthly Archives: March 2020

கொரோனா வைரஸ் : நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளைமுதல் மூடப்படுகிறது!

Friday, March 13th, 2020
நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சத்துடன்: ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

Friday, March 13th, 2020
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் தீபம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டி ஜப்பான்... [ மேலும் படிக்க ]

மைக்கேல் ஆர்டெட்டாவுக்கு கொரோனா உறுதி!

Friday, March 13th, 2020
செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை... [ மேலும் படிக்க ]

ஸ்பெயின் அமைச்சருக்கும் கொரோனா தொற்று!

Friday, March 13th, 2020
ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த தகவலை அவரது கணவரும்... [ மேலும் படிக்க ]

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம்!

Friday, March 13th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை!

Friday, March 13th, 2020
தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸ் தொற்றினை பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை – வடமாகாண ஆளுநர்!

Friday, March 13th, 2020
இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, March 13th, 2020
அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். கல்வியங்காடு... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Friday, March 13th, 2020
இன்றையதினம் (13.03.2020) அகாலமரணடைந்த அமரர்வில்வராஜா குருபவராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனங்களின் போது உள்வாங்கப்படாத வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

Friday, March 13th, 2020
என்றோ ஒருநாள் நாம் பணியாற்றிவரும் தொண்டர் ஆசிரியர் பணிநிலை எமக்கு நிரந்தர குடும்ப வருமானத்துக்கான தொழில் வாய்ப்பாக அமையும் என்ற நோக்குடன் தன்னார்வத் தொண்டராக நாம்... [ மேலும் படிக்க ]