கண்ணீர் அஞ்சலி!
Friday, March 13th, 2020இன்றையதினம் (13.03.2020) அகாலமரணடைந்த அமரர்வில்வராஜா குருபவராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் பங்கேற்றும் கொள்கின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை செயலாளரும் தீவிர செயற்பாட்டாளருமான செயற்பட்டுவந்த வில்வராஜா குருபவராஜா இன்றையதினம் அகாலமரணமடைந்தார்.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்னராது துயரில் பங்கெடுத்து கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
Related posts:
நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் - ...
வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெர...
இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நா...
|
|