Monthly Archives: March 2020

கொரோனா வைரஸ் : பிரான்சில் உடன் அமுலுக்கு வரும் அதிரடி உத்தரவு!

Sunday, March 15th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பிரான்சில் தீவிரமடைவதை அடுத்து நேற்று இரவு (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் உலக நாடுகள் !

Sunday, March 15th, 2020
இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபேய்... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமானப் பயணங்களை இரத்து செய்யும் சவுதி அரேபியா!

Sunday, March 15th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியா அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும்  இரண்டு வாரங்களுக்கு  இரத்து... [ மேலும் படிக்க ]

ஒருவருக்கு மாத்திரம் அனுமதி – சிறைச்சாலைகள் திணைக்களம்!

Sunday, March 15th, 2020
சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை... [ மேலும் படிக்க ]

நாளை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

Sunday, March 15th, 2020
நாளை திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலைஅ மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Sunday, March 15th, 2020
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார அமைச்சர்!

Sunday, March 15th, 2020
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Sunday, March 15th, 2020
தற்போது இலங்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கததை அடுத்து  சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Sunday, March 15th, 2020
கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு!

Saturday, March 14th, 2020
இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் கடற்றொழில் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகஇருக்கின்றது... [ மேலும் படிக்க ]