நாளை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

Sunday, March 15th, 2020

நாளை திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலைஅ மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts:

முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அத...
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
பொய் கூறி ஆட்சியை கைப்பற்ற முற்பட்டால் எதிர்க்கட்சி நிலையையும் இழக்க நேரிடும் - இராஜாங்க அமைச்சர் ச...