பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Tuesday, June 25th, 2019தற்போது அரசியல் தலைமை தங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மிலானோ நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனைகளின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்த பல தலைவர்கள் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் அமைச்சர் சமரவீர வெளியிட்ட டுவிட்டர் பதிவு தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசியம் என்றால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன் - ஜனாதிபதி
வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் - நாட...
|
|
இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் - ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பத...
கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!
கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய...