Monthly Archives: March 2020

கொரோனா வைரஸ் தொற்று : சீனாவின் பொறிமுறையை பின்பற்றும் இலங்கை!

Monday, March 16th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தகவல்கள் பெற விரும்புவோருக்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 0710107107 மற்றும் 0113071073 ஆகிய இலக்கங்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களில் 24... [ மேலும் படிக்க ]

மேலும் நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்றுமுதல் இரத்து!

Monday, March 16th, 2020
ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக  இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமான சேவைகள் நாளைய தினம் முதல் இரண்டு... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

Monday, March 16th, 2020
திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சார்க் நாட்டுத்... [ மேலும் படிக்க ]

திருமண நிகழ்வுகள் செய்வதற்கு தடை இல்லை – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன!

Monday, March 16th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையிலும் நாட்டில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

Monday, March 16th, 2020
இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!

Sunday, March 15th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் வெற்றியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் விசேட ஆலோசனைக் கூட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

தீர்க்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது – தோழர் ஸ்டாலின்!

Sunday, March 15th, 2020
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் சுயநலச் சிந்தனையாளர்களினால் தோல்வியடையச் செய்யப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 15th, 2020
கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி வெற்றியளிக்காத நிலையில் அம்பாறை மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுக நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Sunday, March 15th, 2020
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் பாரிய மண்ணரிப்பை எதிர்கொள்வதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்படும் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

மிருகக்காட்சி சாலைகள் பூங்காக்களுக்கும் பூட்டு!

Sunday, March 15th, 2020
தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல்... [ மேலும் படிக்க ]