கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 15th, 2020

கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி வெற்றியளிக்காத நிலையில் அம்பாறை மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்போடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீணை சினனத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் அம்பாறை, கல்முனை பிரதேச மக்கள் மற்றும் பிரமுகர்களுக்கு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

Related posts:

உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக...
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...
சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மையை முழுமையாக தடுக்க வருகிறது ஒழுங்குவிதிகள் - அமைச்சர் ...

வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலிய...
மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதைத் தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது- டக்ளஸ் தேவானந்தாசுட்...
அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...