நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 10th, 2024

நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

நெடுந்தீவு பிரதேச செலகத்தில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தை இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக  ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் - இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்...
நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை - பயங்கரவாத எதி...

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
கச்சதீவைப் பெற்றதால் பல மடங்கு கடல் விளை நிலங்களை இழந்து விட்டோம் - தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தம் ...
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு - அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க...