Monthly Archives: March 2020

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Wednesday, March 18th, 2020
குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் நேற்று... [ மேலும் படிக்க ]

விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி!

Wednesday, March 18th, 2020
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய நேற்று நள்ளிரவுமுதல்... [ மேலும் படிக்க ]

எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

Wednesday, March 18th, 2020
சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும்... இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும்... தாய்மார்களே, தந்தைமார்களே,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!

Wednesday, March 18th, 2020
இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகள்... [ மேலும் படிக்க ]

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 17th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேட்புமனுவில் இன்று மதியம் ... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர்... [ மேலும் படிக்க ]

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை – அரசாங்கம்!

Tuesday, March 17th, 2020
இன்றுமுதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி,... [ மேலும் படிக்க ]

விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்!

Tuesday, March 17th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் இன்று(17) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு அமைச்சு!

Tuesday, March 17th, 2020
கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு... [ மேலும் படிக்க ]

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்!

Tuesday, March 17th, 2020
ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 ரக வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]