Monthly Archives: March 2020

தட்டுப்பாடு ஏற்படாது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Monday, March 23rd, 2020
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் எவ்வித தட்டுப்பாடுமின்றி விநியோகிப்பதற்கு தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஊடரங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!

Monday, March 23rd, 2020
கடந்த வெள்ளி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை சில பகுதிகளில் நீக்கப்பட்டிருந்தது. கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று மாத்திரம் 09 நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!

Monday, March 23rd, 2020
சுவிசிலிருந்து இலங்கை சென்று வந்த மத போதகருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டு , சுவிசின் தலைநகரான பேர்ண் மாநில இன்சல் யுனிவர்சிட்டி வைத்தியசாலையின் கொரோணா தொற்று நோய் பகுதியில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோருக்கு மட்டும் அனுமதி – பிரதி காவற்துறை மா அதிபர் !

Sunday, March 22nd, 2020
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கடந்த 20 ஆம் திகதி முதல் இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

Sunday, March 22nd, 2020
வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்கள் தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடைய... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பாடல் கட்டணங்களுக்கும் கால அவகாசம் – தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு!

Sunday, March 22nd, 2020
பாவனையாளர்கள் தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல்... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020
கொரோனா தெற்றுக்குள்ளான ஒருவர் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களிற்கு 48 மணி நேர கால அவகாசம் – கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை!

Sunday, March 22nd, 2020
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!

Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதை கருத்தில் கொண்டு அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிவரை காவற்துறை... [ மேலும் படிக்க ]