Monthly Archives: March 2020

அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

Monday, March 23rd, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப் பகுதியிலும் மக்கள் தமது அத்தியாவசிய கடமைகளை முன்னெடுக்க கூடிய வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

தேவையற்ற வகையில் குளோரோகுயின் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டாம் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு செயலணி!

Monday, March 23rd, 2020
குளோரோகுயின் "Chioroquine" என்ற மருந்தால் மாத்திரம் கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என கொவிட் - 19 வைரஸ் பரவலை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!

Monday, March 23rd, 2020
இதுவரையில் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்கி தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ளதவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சார்க் அவசர நிதிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மார்ச் 15... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் 88 வயதான தாய், 51 வயதான மனைவி மற்றும் 23 வயதான மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!

Monday, March 23rd, 2020
மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 12 தினங்கள் கடந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளிவரை வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

Monday, March 23rd, 2020
வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது. எனினும் இந்தப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அச்சம்!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பணிகளில் ஈடுபடும் சுகாதார... [ மேலும் படிக்க ]

தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, March 23rd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்ற... [ மேலும் படிக்க ]