தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!
Monday, March 23rd, 2020இதுவரையில் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்கி தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ளதவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் இனங்காணப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிப்பவர்களுக்கு சிகிச்சைகளை பெற்று கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது
Related posts:
எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு...
மே தினக் கூட்டத்திற்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு!
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்...
|
|