தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!

Monday, March 23rd, 2020

இதுவரையில் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்கி தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ளதவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் இனங்காணப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிப்பவர்களுக்கு சிகிச்சைகளை பெற்று கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது

Related posts:


இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!
காற்றாடிகள் அமைக்கப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது - தென்னைப் பயிர்ச் செய்கை...
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் - பிரதமர...