Monthly Archives: March 2020

கொரோனா: 5 இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

Wednesday, March 25th, 2020
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 637ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன்,18 810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: நேற்றும் இத்தாலியில் 743 பேர் பலி..!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு 5 ஆயிரத்து 249 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் இத்தாலியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதார அமைச்சு!

Wednesday, March 25th, 2020
கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் நடைமுறையில் இருந்தாலும்ட நாட்டின் அனைத்து... [ மேலும் படிக்க ]

உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி விசிறல் போலியான தகவல்கள் – விமானப்படை அறிவிப்பு!

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸினை ஒழிப்பதற்கு உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி இன்று இரவு 11.30 இற்கு தெளிக்கப்படும் என வெளியான செய்தி உ்ணமைக்கு புறம்பானது என விமானப்படை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மீண்டும் புதிதாக 78 பேர் அடையாளம்!

Tuesday, March 24th, 2020
சீனாவில் கொரோன தொற்றுக்கு உள்ளான 78 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் மீண்டும் இந்த தொற்று தீவிரமடைவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதில் 74 பேர்... [ மேலும் படிக்க ]

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி – அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, March 24th, 2020
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை... [ மேலும் படிக்க ]

3 வார தனிமைப்படுத்தல் காலத்தை வெளியிட்ட தென்னாபிரிக்கா..!

Tuesday, March 24th, 2020
பிரித்தானியாவில் மூன்று வாரத்திற்கான தனிமைப்படுத்தல் காலம் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்னாபிரிக்க மக்களுக்கான மூன்று வார... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் மீண்டும் கொரோனா: நேற்றும் 600 பேர் பலி!

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இத்தாலியில் அதிகளாவான மரணங்கள் நேற்று சம்பவிதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நேற்று மாத்திரம் 602 பேர் மரணமாகினர்.... [ மேலும் படிக்க ]