ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதார அமைச்சு!
Wednesday, March 25th, 2020கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் நடைமுறையில் இருந்தாலும்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைப்பு!
ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அவதூறுக் குற்றச்சாட்டு: சுப்பையா பொன்னையாவுக் எதிராக பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க...
|
|