Monthly Archives: March 2020

இத்தாலியாக மாறக்கூடாது : இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி!

Thursday, March 26th, 2020
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்!

Thursday, March 26th, 2020
 “சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் மூன்று பேர்!

Thursday, March 26th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றியமையினால் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அதி தீவிர சிகிச்சை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம் !

Thursday, March 26th, 2020
நாட்டில் கொவிட் -19 தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளும் கொரோனா... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா!

Wednesday, March 25th, 2020
பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 71 வயதான இளவரசர் சார்ள்ஸூக்கு லேசான... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுசத்தல்: 21 நாட்கள் முடங்கும் இந்தியா – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Wednesday, March 25th, 2020
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருவதால், நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்களிடையே... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, March 25th, 2020
நாடுமுழுவதும் தற்போது அச்சத்தை உருவாக்கியுள்ள கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரொனா தீவிரம் – மூடிய அறைக்குள் மருத்துவர் ஆலோசனை!

Wednesday, March 25th, 2020
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

தவறாக பயன்படுத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் – விஷேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, March 25th, 2020
முகக்கவசத்தை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும் அப்படி செய்யப்படாத இடத்து கொரோனா தொற்றுநோய் வேகமாக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்கள்... [ மேலும் படிக்க ]