Monthly Archives: March 2020

வடக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் !

Thursday, March 26th, 2020
வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை !

Thursday, March 26th, 2020
இலங்கையில் தங்கியிருக்கும் வெளி நாட்டு சுற்றலாப் பயணிகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை அமுல்படுத்துவதற்கான காரணம் வெளியானது!

Thursday, March 26th, 2020
000 யாழ்ப்பாணம் தாவடிப் பிரதேசத்தினை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கொறோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டமையே யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, March 26th, 2020
கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். தற்போது நாட்டை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று சந்தேகம் – 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

Thursday, March 26th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தாவடி பகுதி... [ மேலும் படிக்க ]

மீன்பிடிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவசர கலந்துரையாடல்!

Thursday, March 26th, 2020
கொராணா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் மீன்களை கொள்வனவு செய்து குளிரூட்டிய அறைகளில் பாதுகாத்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகிக்க உடனடி... [ மேலும் படிக்க ]

கொரோனா: தமிழகத்தில் முதலாவது மரணம் பதிவு!

Thursday, March 26th, 2020
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 536 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது... [ மேலும் படிக்க ]

இன்றையதினம் அமெரிக்காவில் 10,000 பேரை தொற்றிக்கொண்டது கொரோனா…!

Thursday, March 26th, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : ஊரடங்கு உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 908 பேர் கைது!

Thursday, March 26th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தவிர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 2 ஆயிரத்து 908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானம்…!

Thursday, March 26th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]