Monthly Archives: March 2020

அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து – மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!

Friday, March 27th, 2020
இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி உள்ளிட்ட வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!

Friday, March 27th, 2020
இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேறி என்பவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அத்தியாவசிய சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

தற்காலிகமாக தளத்தர்ப்பட்ட ஊரடங்கு சட்டம்..!

Friday, March 27th, 2020
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு ஏம்பரல் 10ஆம் திகதிக்கு முன் சம்பளம்!

Friday, March 27th, 2020
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், ஓய்வூதிய கொடுப்பனவுகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை 24 மணி நேரமும் முன்னெடுப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8200ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மட்டும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: அமெரிக்காவில் 1100 பேர் பலி – 82 ஆயிரம் பேர் பாதிப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது. சீனாவில் இதுவரை காலமும் 81 ஆயிரத்து 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலகட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் மேலும் ஒரு பலி!

Friday, March 27th, 2020
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் தாண்டவம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தொற்று!

Friday, March 27th, 2020
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை... [ மேலும் படிக்க ]