Monthly Archives: February 2020

தீவகத்தின் மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக வேலணையில் போராட்டம்!

Thursday, February 27th, 2020
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காது முற்று முழுதாக தனது சொந்த சுய நல அரசியலுக்காக ஒருங்கிணைபுக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி தீவகத்தின் மக்கள்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

Thursday, February 27th, 2020
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பொது தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட... [ மேலும் படிக்க ]

32 வயதில் ஓய்வுபெற்ற மரியா ஷரபோவா!

Thursday, February 27th, 2020
5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள... [ மேலும் படிக்க ]

சட்டப்படி வேலை செய்யும் ஆசிரியர்கள் !

Thursday, February 27th, 2020
6 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இன்று (27) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – அமெரிகாவில் 7 பேர் பலி!

Thursday, February 27th, 2020
அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது... [ மேலும் படிக்க ]

டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் இலங்கை ஊழியர்களுக்கு கொரோனா இல்லை !

Thursday, February 27th, 2020
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று... [ மேலும் படிக்க ]

COVID-19 வைரஸ் எதிரொலி: மக்காவிற்கு செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்!

Thursday, February 27th, 2020
சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால்,... [ மேலும் படிக்க ]

110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது !

Thursday, February 27th, 2020
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைக்கு அமைய 2018 ஆம் ஆண்டில் உயர்ந்த வினைத்திறன் மட்டத்தை அடைத்த நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகத்திற்கு இடம் வழங்கிவைப்பு!

Wednesday, February 26th, 2020
மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகம் அமைப்பதற்கு இடம் ஒன்றை பெற்றுத் தருமாறு குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் சங்கம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, February 26th, 2020
மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத... [ மேலும் படிக்க ]