Monthly Archives: February 2020

வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!

Saturday, February 15th, 2020
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மேல்மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !

Saturday, February 15th, 2020
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும்... [ மேலும் படிக்க ]

கொரோனேகா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,491 ஆக உயர்வு!

Saturday, February 15th, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

Saturday, February 15th, 2020
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் மீண்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Friday, February 14th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!

Friday, February 14th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க... [ மேலும் படிக்க ]

தொலைக்காட்சி, வானொலிகளுக்கு புதிய நடைமுறை – அமைச்சர் பந்துல குணவர்தன!

Friday, February 14th, 2020
இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 100 ரூபாய் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு தொலைக்காட்சி சேவைகள்... [ மேலும் படிக்க ]

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவத அமைச்சரவை தீர்மானம்!

Friday, February 14th, 2020
நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை பெற்று 20,000 மெற்றிக் தொன் சம்பா மற்றும் பாதுகாப்பான அரிசி தொகைக்காக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 வைரஸ்: ஜப்பானில் முதல் மரணம் !

Friday, February 14th, 2020
ஜப்பானில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலி!

Friday, February 14th, 2020
கொவிட் - 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர்... [ மேலும் படிக்க ]