வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
Saturday, February 15th, 2020நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!
தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம் - தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையிலிருந்து புதிதாக பொரித்த குஞ்சுகளையாவது வழங்குமாறு அகில இலங்கை கோழிப்ப...
|
|