Monthly Archives: January 2020

தொடரை வென்றது இந்தியா அணி!

Thursday, January 30th, 2020
இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து... [ மேலும் படிக்க ]

3 வது இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து!

Thursday, January 30th, 2020
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் !

Thursday, January 30th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் NARA என்படும் தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு விஷேட நடவடிக்கை!

Thursday, January 30th, 2020
தற்போது முழுஉலகையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண, வலய... [ மேலும் படிக்க ]

கொரோனா: ஜெர்மனி, கனடாவிலும் பரவியது!

Thursday, January 30th, 2020
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது. சுவாசக்... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயம் – சுகாதார அமைச்சு!

Thursday, January 30th, 2020
நோய் தொற்றுக்களை தடுப்பதற்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி அழித்துவிடக்கூடிய முகக்கவசங்கள் 15ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட... [ மேலும் படிக்க ]

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Thursday, January 30th, 2020
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி சலுகைகள் அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம்... [ மேலும் படிக்க ]

அச்சமடைய வேண்டாம் : கொரோனா வைரஸ் தொடர்பில் பிரதமர் மகிந்த!

Thursday, January 30th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் வீண் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்... [ மேலும் படிக்க ]

தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை – அவுஸ்திரேலிய அரசாங்கம்!

Thursday, January 30th, 2020
சீனாவின் வுஹான் நகரிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவுஸ்திரேலிய நாட்டவர்களை தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!

Thursday, January 30th, 2020
சீனாவுக்கான விமான சேவையை பிரித்தானியா இரத்து செய்துள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்காகன நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பரவும் கொரோனா... [ மேலும் படிக்க ]