கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் !

Thursday, January 30th, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் NARA என்படும் தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கான தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினலால் நேற்று(29.01.2020) வழங்கி வைக்கப்பட்டன.

அந்தவகையில் நோர்த் சீ நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் ஏ. நவரட்ணராஜா அவர்ளும் NARA நிறுவனத்தின் தலைவராக திரு. திஸ்ஸ வீரசிங்கம் ஆகியோர் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

Related posts:

ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் - இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் -...
கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவான...
பாண்டிச்சேரி - காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டு...