கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினூடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022


….
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்,நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் மூலம் மாவட்ட விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்புக்களையும் நியாயமான விலையையையும் ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. – 03.11.2022

Related posts:

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக...
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் த...
நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...

கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல...