Monthly Archives: January 2020

பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!

Thursday, January 16th, 2020
அரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டைகளை பெற புதிய நடைமுறை – ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!

Thursday, January 16th, 2020
தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் தமது நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்று கொண்டு வரப்படவுள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் தலைவர்களது கொடுப்பனவை கட்டுப்படுத்த விசேட வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, January 16th, 2020
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 100,000 ரூபா வரை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இதனை... [ மேலும் படிக்க ]

தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!

Thursday, January 16th, 2020
இலங்கையில் காணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தேசிய நிகழ்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகை -ஜனாதிபதி கோட்டபாய!

Thursday, January 16th, 2020
நாட்டில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

Thursday, January 16th, 2020
அரச போக்குவரத்துக்களிலும், தனியார் போக்குவரத்துக்களிலும் தை மாதம் 15 ஆம் திகதிமுதல் தொடர் இசைகளை ஒலிபரப்பவும் காணொளிகளை காண்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!

Thursday, January 16th, 2020
வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ஆலயத்தி்ல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு பூசை வழிபாடு!

Wednesday, January 15th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் தைப் பொங்கல் நிகழ்வு பேலியகொட மீன் சந்தையில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. உழவர்... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சிப் பெரு வாழ்வின் நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 14th, 2020
பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள்  கொண்டாடி மகிழும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என  ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்,  கடற்றொழில் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, January 14th, 2020
“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட... [ மேலும் படிக்க ]