வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Tuesday, January 14th, 2020“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்றையதினம் குறித்த சந்திப்பு மாளிகாவத்தை கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நிறுவனத்தின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
Related posts:
13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் - டக்ளஸ் தேவானந்தா
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொட...
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை - யாழ் ஒருங்கி...
|
|
மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!