Monthly Archives: November 2019

மண்டை ஓடுகளை இலங்கையிடம் கையளிக்கும் பிரித்தானியா!

Saturday, November 23rd, 2019
இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

சிமெந்தின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி!

Saturday, November 23rd, 2019
50 கிலோ கிராம் நிறையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆம் திகதிக்கு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் பிரதமர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள்!

Saturday, November 23rd, 2019
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை முறியடிப்பு ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்கு அந்நாட்டின் சட்ட மா அதிபரால் உட்படுத்தப்பட்டுள்ளார். மூன்று... [ மேலும் படிக்க ]

சுருண்டது பங்களாதேஷ்: வலுவான நிலையில் இந்தியா!

Saturday, November 23rd, 2019
இந்திய- பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முதலாவது பகலிரவு போட்டி நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 106... [ மேலும் படிக்க ]

அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!

Saturday, November 23rd, 2019
மத்திய ஜப்பான் நகரான நாகோயாவில் நடைபெறும் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் ஜீ 20 உச்சி மாநாட்டில், புக்குஷிமா அனு உற்பத்தி நிலையம் தொடர்பான விவாதமும் இடம்பெறலாம் என... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 22nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோரிற்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச!

Friday, November 22nd, 2019
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு அரச துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

Friday, November 22nd, 2019
அரச நிறுவனங்களிற்கான தலைவர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சட்டரீதியான அரச நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக்களை தெரிவு செய்ய தேர்வுக்குழுவொன்றை நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி

Friday, November 22nd, 2019
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி!

Friday, November 22nd, 2019
இடைக்கால அரசாங்கமொன்றை நியமித்தமைக்கான காரணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று... [ மேலும் படிக்க ]