Monthly Archives: October 2019

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈ.பி.டி.பி

Friday, October 25th, 2019
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான... [ மேலும் படிக்க ]

´உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு´ : வெளியானது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Friday, October 25th, 2019
ஒரு நாட்டில் ஒரே நீதியாக இருக்க வேண்டும். அது சிறிய பெரிய என்ற பேதமின்றி அமுலாக வேண்டும். எனது இந்த தேர்தல் விஞ்ஞாபனம் எனது முழு ஆட்சி காலம் முழுவதுமாக இருக்கும் என்பதுடன் தான்... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!

Friday, October 25th, 2019
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது காணப்படும்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு!

Friday, October 25th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த இணங்கினால், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை விவாதிப்பதற்கான காலத்தை நீடிக்க உள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் 16 பேருக்கு மரண தண்டனை!

Friday, October 25th, 2019
19 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் கொலை தொடர்பாக, பங்களாதேஷில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் உள்ள சிறிய நகரான ஃபெனியில், கடந்த ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]

39 சடலங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

Friday, October 25th, 2019
இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில் நேற்று 39 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதன் பின்னணியில் செயற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]

வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்ற அவுஸ்திரேலிய பிரதமர்..!

Friday, October 25th, 2019
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போட்டி இடம்பெற்றுக்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!

Friday, October 25th, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த மாதம 31ஆம் திகதியுடன் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்... [ மேலும் படிக்க ]

பதுளையில் 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டி!

Friday, October 25th, 2019
பதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின. இன்று 22 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், நாளை வரை குறித்த போட்டித் தொடர்... [ மேலும் படிக்க ]

ஜம்மு காஷ்மீரில் தேர்தல்!

Friday, October 25th, 2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து அங்குள்ள பதற்றம் தணியாத நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று... [ மேலும் படிக்க ]