பதுளையில் 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டி!
Friday, October 25th, 2019
பதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின.
இன்று 22 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், நாளை வரை குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
சாதனைகள் பதியப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் - இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி!
அஸ்வினுக்கு ஓய்வு!
காட்டுத்தீ நிராவண நிதிக்கான கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டது!
|
|
|


