Monthly Archives: September 2019

மழையுடனான காலநிலை: டெங்கு நோய் பரவும் அபாயம்!

Thursday, September 26th, 2019
நாட்டின் பல்வேறு பாகங்களில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோய்கள் தவிர்ப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெங்கு... [ மேலும் படிக்க ]

தொடருந்து சேவைகள் முழுமையாக பாதிப்பு!

Thursday, September 26th, 2019
வேதன பிரச்சினையை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொடருந்து தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக, தொடருந்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடருந்து நிலைய... [ மேலும் படிக்க ]

வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை திரட்டும் தேர்தல் ஆணையகம்!

Thursday, September 26th, 2019
2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை தேர்தல் ஆணையகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2018... [ மேலும் படிக்க ]

முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 26th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துவதில் முறைகேடுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக உயிரிழந்த மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை... [ மேலும் படிக்க ]

அதிபர்கள், ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு: கல்வி செயற்பாடுகள் முடக்கம்!

Thursday, September 26th, 2019
அதிபர்கள், ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்தினால் யாழில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முடக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் ,... [ மேலும் படிக்க ]

பாரிய அழிவை நோக்கி சமுத்திரம் .!

Thursday, September 26th, 2019
காலநிலை மாற்றம் காரணமாக முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சமுத்திரம் பாரிய அழிவை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள ஹிக்கா !

Thursday, September 26th, 2019
ஹிக்கா சூறாவளியானது அரேபிய கடல் மற்றும் ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய வளிமண்டளவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையினை... [ மேலும் படிக்க ]

முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்தது கிடையாது – முன்பள்ளி ஆசிரியர் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும்போதும் சரி தொழில் வாய்ப்புக்களிலும் சரி எந்த விடயங்களை முன்னெடுக்கும் போது நாம் ஒருபோதும் முறைகேடுகள் நடைபெறுவதற்கு இடம் கொடுத்தது... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, September 26th, 2019
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற போதிலும் நிரந்தர உள்ளீர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளர்களாக இருப்பதுடன் எம்மை நோக்கி நம்பிக்கையுடன் தமது அரசியல் பலத்தை தமிழ் மக்கள் தருவார்களேயானால் கடந்த காலங்களில் எமது மக்கள் பட்டுவரும்... [ மேலும் படிக்க ]