Monthly Archives: September 2019

ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் – சட்டத்தரணி உபுல் ஜயசூரிய !

Sunday, September 1st, 2019
தற்போது நாட்டு மக்களில் 10 பேர் இல்லை 100 பேரிடம் கேட்டாலும், நான் நினைக்கின்றேன் 99 பேர் ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் என கூறுவார்கள் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய... [ மேலும் படிக்க ]

பெண்கள் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Sunday, September 1st, 2019
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இன்றைய காலநிலை! 

Sunday, September 1st, 2019
காற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70... [ மேலும் படிக்க ]

215 ஆசிரியர்களுக்கு நியமனம்!

Sunday, September 1st, 2019
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

ட்விட்டர் நிறுவனரின் கணக்கு ஹெக் செய்யப்பட்டது!

Sunday, September 1st, 2019
ட்விட்டரின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜெக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. ஜெக் டோர்சியின் கணக்கு ஹெக் செய்யப்பட்டதற்கு தாங்களே காரணம் என... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையம்: தற்காலிக நீர் விநியோகத்திற்கென 11 கோடி நிதி!

Sunday, September 1st, 2019
பலாலி விமான நிலையத்தின் அடிப்படை அபிவிருத்திப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளர் திருமதி. மல்காந்தி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் இந்தியா!

Sunday, September 1st, 2019
இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

3 மாதங்களில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் – ஜனாதிபதி!

Sunday, September 1st, 2019
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கந்தளாய் - மொரவௌ பகுதியில்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதலின் சூத்திரதாரி நீதிமன்றில்.!

Sunday, September 1st, 2019
2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கருதப்படும் காலிட் ஷெய்க் மொஹமட் என்ற அல்கொய்தா அமைப்பின் தலைவர் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் ஐவர்!

Sunday, September 1st, 2019
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 16 பேர் காயமடைந்தனர் என அமெரிக்க காவல்துறையினர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]