Monthly Archives: September 2019

இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் கிடைத்த அங்கிகாரம்!

Friday, September 6th, 2019
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக... [ மேலும் படிக்க ]

நாடுகடத்தும் மசோதா மீளப் பெறப்பட்டது!

Friday, September 6th, 2019
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஹாங்காங்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, September 6th, 2019
குடாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர்... [ மேலும் படிக்க ]

தென்பகுதிக்கு ஏற்றுமதி : கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம்!

Friday, September 6th, 2019
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைய நாட்களாக மீன், நண்டு உள்ளிட்ட கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஒரு கிலோகிராம்... [ மேலும் படிக்க ]

நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது – ஜனாதிபதி!

Friday, September 6th, 2019
இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடியை பார்க்கும் போது, நாடு மிகவும் குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத அதளபாதாளத்திற்குள் விழும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

தாக்குதல்தாரிகளின் தொலைபேசி ஆய்வு அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம்!

Friday, September 6th, 2019
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்தாரிகளின் தொலைபேசி பதிவுகள் தொடர்பான ஆய்வு அறிக்கை தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் எனவும்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: இதுவரை 293 பேர் கைது!

Friday, September 6th, 2019
கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, September 5th, 2019
இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டதும் எனக் கூறப்படுகின்ற ‘என்டர்பிரைசஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய தகவல்!

Thursday, September 5th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இருபதிற்கும் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் மாதம் 10 ஆம்... [ மேலும் படிக்க ]

மலிங்கவின் இலக்கு நூறாக மாறுமா?

Thursday, September 5th, 2019
வழமைக்கு மாற்றமான பந்து வீச்சு முறைமையை தன்னகத்தே கொண்ட பந்து வீச்சாளர் லசித் மலிங்க. 2004 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் கால்பதித்தார் லசித். இவருடைய கிரிக்கெட் பயணத்தில் 2007 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]