Monthly Archives: September 2019

மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு: சந்தேகநபர்கள் மீது 7,573 குற்றச்சாட்டுகள் பதிவு!

Wednesday, September 11th, 2019
அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது சட்டமா அதிபர் 7,573 குற்றச்சாட்டுகளை இன்று தாக்கல் செய்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்படைக்கு வட்டியற்ற கடனுதவி!

Wednesday, September 11th, 2019
சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூ .4.5 மில்லியன் பெறுமதியான வட்டி இல்லாத கடன் நேற்று (செப்டம்பர் 9) வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ரூ .500,000 பெறுமதியான ஒவ்வொரு கடனும்... [ மேலும் படிக்க ]

மக்கள் வங்கி திருத்த பிரேரணை தொடர்பான விவாத திகதியில் மாற்றம்!

Wednesday, September 11th, 2019
மக்கள் வங்கி (திருத்த) பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் செப்டம்பர் 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய பிரேரணை தொடர்பான விவாதத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 70 சதவீதமாக குறைந்துள்ள தற்கொலை முயற்சி – உலக சுகாதார அமைப்பு!

Wednesday, September 11th, 2019
மிகவும் ஆபத்தான பூச்சுக்கொல்லி மருந்துகள் தொடர்பில் விதிமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் இந்நாட்டில் தற்கொலை மரணங்களை நூற்றுக்கு 70 சதவீதம் குறைக்க முடிந்துள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது – கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!

Wednesday, September 11th, 2019
13 அவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என பெப்பியான பிரிவேனாவின் விகாராதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர்... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

Wednesday, September 11th, 2019
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடரில் ஒரு... [ மேலும் படிக்க ]

8 அமைச்சர்கள் மீது முறைப்பாட்டு – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு!

Wednesday, September 11th, 2019
2018 ஆம் ஆண்டு மற்றும் 19 ஆம் ஆண்டிற்கான சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறியதால் எட்டு அமைச்சர்கள் மீது முறைப்பாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஊழல் எதிர்ப்பு அமைப்பான... [ மேலும் படிக்க ]

ஐ.நா.வின் 42ஆவது கூட்டத்தொடர்: இலங்கை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

Wednesday, September 11th, 2019
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித... [ மேலும் படிக்க ]

159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, September 11th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் எனவும் இதன்படி, 159,92,096 (1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, September 11th, 2019
தமிழ் மக்களிடையே வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப தரகுபணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இவர்களை... [ மேலும் படிக்க ]