Monthly Archives: September 2019

மலேசிய சிறைகளில் 9,000 வெளிநாட்டவர்கள்!

Thursday, September 19th, 2019
மலேசியாவில் உள்ள 14 குடிவரவுத் தடுப்பு மையங்களில் 9,532 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக... [ மேலும் படிக்க ]

திருமலை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு – ஜனாதிபதி சிறப்புப் பரிசு!

Thursday, September 19th, 2019
இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார். ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு – நோயாளர்கள் விசனம்!

Thursday, September 19th, 2019
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளா்களுக்கு வழங்கப்படும் பால் தரமற்றதாகவும் அதில் கூடுதலான அளவு தண்ணீரே இருப்பதாகவும் நோயாளா்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். புற்றுநோய்... [ மேலும் படிக்க ]

மழையுடனான நிலைமை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Thursday, September 19th, 2019
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

சித்திரவதை தொடர்பில் 50 பிரிவினரின் விபரங்கள் – யஸ்மின் சூக்கா அமைப்பு!

Thursday, September 19th, 2019
பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குற்றம் சுமத்தியுள்ளதோடு, அது தொடர்பில் தகவல்களையும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Thursday, September 19th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது இலங்கை அணி !

Thursday, September 19th, 2019
எதிர்வரும் வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண 20-20 போட்டிகளுக்கு முன்னர் பயிற்சிகளுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது இம்மாதம் 23ம் திகதி அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!

Thursday, September 19th, 2019
தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அமெரிக்காவில் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படுகிறது. பிரதமர்... [ மேலும் படிக்க ]

பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – ஆப்கானில் 50 இக்கும் அதிகமானோர் பலி!

Thursday, September 19th, 2019
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

சவுதி – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, September 19th, 2019
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொடலர்களை வழங்குகின்றது சவூதி அரசாங்கம். அதற்கான ஒப்பந்தம் இன்றைய தினம் நிதி அமைச்சில்... [ மேலும் படிக்க ]