Monthly Archives: September 2019

செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை கடும் மழை – வானிலை அவதான நிலையம்!

Tuesday, September 24th, 2019
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்... [ மேலும் படிக்க ]

குற்றத்தை ஒப்புக் கொண்டார் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி!

Tuesday, September 24th, 2019
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் விதிமுறைகளை மீறியதாக கோஹ்லிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தென்... [ மேலும் படிக்க ]

தவானின் அதிரடி முடிவு!

Tuesday, September 24th, 2019
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத நிலையில், விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளதாக தவான் முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்… !

Tuesday, September 24th, 2019
அனைத்துவிதமான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பதான 'வாடா'... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு !

Tuesday, September 24th, 2019
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன. வேதன... [ மேலும் படிக்க ]

முழு முயற்சியையும் மேற்கொள்ள தயார் – ஈரான்!

Tuesday, September 24th, 2019
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரஃப்கானி ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் நியூயோர்க் நோக்கி பயணமாகினார். வாநூர்தியில் ஏறுவதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் சூறாவழி: 50 பேர் காயம்!

Tuesday, September 24th, 2019
ஜப்பானில்  டெப்பா எனப்படும் சூறாவளி ஏற்பட்டுள்ள நிலையில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீடுகள் தேசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு!

Tuesday, September 24th, 2019
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

அடைமழை தொடரும் – அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Tuesday, September 24th, 2019
நாட்டில் பல பகுதிகளிலும் இன்றும் இரவு வரையான காலப் பகுதியில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் அலைகளின் வேகம்... [ மேலும் படிக்க ]

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானில்!

Monday, September 23rd, 2019
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா முதலில் நடைபெற்ற கால் இறுதியில் கஜகஸ்தானின்... [ மேலும் படிக்க ]