Monthly Archives: August 2019

முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் பின்நிற்கப்போவதில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, August 4th, 2019
யார்? யாரை ஆதரித்தாலும் கடந்த காலத் தவறுகளையும், படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் எதிர்காலத்திற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறான தெளிவான தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது – மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர்!

Saturday, August 3rd, 2019
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து வகைகள் என்பன பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – வனஜீவராசிகள் திணைக்களம்!

Saturday, August 3rd, 2019
வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு... [ மேலும் படிக்க ]

கடும் மழை – இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

Saturday, August 3rd, 2019
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!

Saturday, August 3rd, 2019
இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும்... [ மேலும் படிக்க ]

சஜித்தின் தெரிவு மறுக்கப்பட்டதா?

Saturday, August 3rd, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும்... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை அதிகரிப்பு!

Saturday, August 3rd, 2019
உடன் அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்யும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்கான விலைச் சூத்திரத்தின்படி இறக்குமதி செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு எதனையும் செய்து முடிப்பேன் – ஜனாதிபதி!

Saturday, August 3rd, 2019
எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு என்ற... [ மேலும் படிக்க ]

இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !

Saturday, August 3rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி!

Saturday, August 3rd, 2019
இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டமையை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவின் சுமத்ராவின்... [ மேலும் படிக்க ]