Monthly Archives: August 2019

வெள்ளம் – இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!

Monday, August 12th, 2019
இந்தியாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக இதுவரையில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலத்தில் மாத்திரம் 57 பேர் வரை... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரரை நீக்கிய ஆப்கானிஸ்தான்!

Monday, August 12th, 2019
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷசாத்தை அடுத்தடுத்த புகார்களினால் அணி நிர்வாகம் காலவரையறையின்றி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. விக்கெட் கீப்பர் - துடுப்பாட்ட... [ மேலும் படிக்க ]

கோரிக்கையை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் தேர்வு குழு!

Monday, August 12th, 2019
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த கிறிஸ் கெய்லின் கோரிக்கையை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. இந்தியா-மேற்கிந்திய... [ மேலும் படிக்க ]

இந்தியா வெற்றி.. !

Monday, August 12th, 2019
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி... [ மேலும் படிக்க ]

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

Monday, August 12th, 2019
ஈதுல் - அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (12) திங்கட்கிழமை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் முன்வந்தார் – பொதுஜன பொரமுன தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச புகழாரம்!

Monday, August 12th, 2019
2005 ஆம் ஆண்டு நாம் பதவிக்கு வந்தபோது, 30 ஆண்டு யுத்தத்தை யாரும் முடிவிற்கு கொண்டு வர முடியுமென யாரும் நினைக்கவில்லை. புகையிரதங்களில் கொழும்பிற்கு வர முடியுமென வடக்கு மக்கள் யாரும்... [ மேலும் படிக்க ]

கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு !

Monday, August 12th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக ரீதியான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சில முடிவுகள்... [ மேலும் படிக்க ]

மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது – கா்தினால் மெல்கம் ரஞ்ஜித்!

Monday, August 12th, 2019
மதத்தை விடவும் மனித உயிர் மிகவும் பெறுமதியானது. ஆகையால் மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாதென கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, August 12th, 2019
வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்திலும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் – கோத்தாபய ராஜபக்ச!

Monday, August 12th, 2019
வடக்கு மக்களின் அபிலாசைகள் ,விசேடமான எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக தமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளதாகவும், அவர்களின் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் தமது அரசாங்கத்தில் உறுதியாக... [ மேலும் படிக்க ]