Monthly Archives: August 2019

அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிப்பு!

Friday, August 23rd, 2019
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் சாரதித்துவம்: 9885 சாரதிகள் கைது – பொலிஸ் தலைமையகம்!

Friday, August 23rd, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலையில் காணப்படும் – வானிலை அவதான நிலையம்!

Friday, August 23rd, 2019
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

பிரியங்காவை பதவி விலக்க வேண்டும் – பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம்!

Friday, August 23rd, 2019
ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – அமைச்சர் சம்பிக்க!

Friday, August 23rd, 2019
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைத்தல் மற்றும் ஆடை தொடர்பிலான சட்டமும் பொலிஸ் சட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடாது – விளையாட்டுத்துறை அமைச்சு!

Friday, August 23rd, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறாது என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு... [ மேலும் படிக்க ]

சீனாவின் ‘பராக்கிரமபாகு’ இலங்கை கடற்படையில் இணைவு!

Friday, August 23rd, 2019
சீனாவினால் இலங்கைக்கு கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. எஸ்.எல்.என்.எஸ் பராக்கிரம என்று... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் காலாவதியானது ?

Friday, August 23rd, 2019
கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்,... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 23rd, 2019
24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்த கத்தோலிக்க எம்.பிக்கள்!

Friday, August 23rd, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணைகளை செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]