Monthly Archives: August 2019

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

Saturday, August 24th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது... [ மேலும் படிக்க ]

காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான்: ஜனாதிபதி மைத்திரி!

Saturday, August 24th, 2019
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

அமேசன் காடுகளில் தீ!

Saturday, August 24th, 2019
அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமேசன்... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானம், கணித பாடங்களை தமிழ் மொழி மூலம் போதிப்பதற்கு 25 பாடசாலைகள் – அமைச்சர் கயந்த!

Saturday, August 24th, 2019
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை போதிப்பதற்கு 25 தோட்டப்புற பாடசாலைகள் இனங்காணப்பட்டிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் இந்த... [ மேலும் படிக்க ]

இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!

Friday, August 23rd, 2019
1994ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி இறக்கும் வரையில் தொடர்ந்து 25 வருடங்களாக குருனாகலை மாவட்டத்திலே ஹிரியால தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த அமரர்... [ மேலும் படிக்க ]

எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 23rd, 2019
தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், முப்படைகளைக் கொண்டு, தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதுபோன்று, ஒரு நாட்டில் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு... [ மேலும் படிக்க ]

படையினருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு!

Friday, August 23rd, 2019
பேஸ்புக் பார்ட்டிகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் கடுமையான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்று தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர உத்தரவிட்டுள்ளார். தென்மாகாண பாதுகாப்புக்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்!

Friday, August 23rd, 2019
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு சினமென் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவத் தளபதி கூறும் உறுதி!

Friday, August 23rd, 2019
புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தான் தாய் நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி என்பனவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக... [ மேலும் படிக்க ]

பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகின!

Friday, August 23rd, 2019
சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை... [ மேலும் படிக்க ]