Monthly Archives: June 2019

உலகக் கிண்ணத்தொடர் – இன்று பாகிஸ்தான் நியூசிலாந்து மோதல்!

Wednesday, June 26th, 2019
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இன்று நடைபெறும் 33வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கோர விபத்து – வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, June 26th, 2019
கிளிநொச்சி இராணுவ மருத்துவமனைக்கு சொந்தமான டிரக் ரக வாகனம் யாழ்தேவி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுவருகின்றனர். இந்த... [ மேலும் படிக்க ]

சாட்சியமளிக்க மாட்டேன் – தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, June 26th, 2019
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் மரணதண்டனை – அமுல்ப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!

Wednesday, June 26th, 2019
பாரிய குற்றங்களைச் செய்த 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர்களுக்கான மரணதண்டனை... [ மேலும் படிக்க ]

வடக்கில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, June 26th, 2019
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

27 மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்து நாசம் – 5 கோடி நட்டம்!

Wednesday, June 26th, 2019
ஹுங்கம, கலமெட்டிய பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 மீன்பிடி படகுகள் நேற்று இரவு முற்றாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான சேவையை நீடிக்க ஐ.நா மறுப்பு!

Wednesday, June 26th, 2019
அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 11 இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நீட்டிக்க, அங்குள்ள ஐ.நா அலுவலகம் மறுத்துள்ளது. தென் சூடானில் கடமைகளில் ஈடுபட்டிருந்த 11 இலங்கை பொலிஸாருக்கே... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Wednesday, June 26th, 2019
நாட்டின் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, June 26th, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாணத்தில் அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு!

Wednesday, June 26th, 2019
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை நாளை மறுதினம்(28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா... [ மேலும் படிக்க ]