குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, June 26th, 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாணத்தில் அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

தேசிய அரசியலை எமது  மக்களுக்காக  பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம்  - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மே...
புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச்செய்யப்படும் – இர...
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...