Monthly Archives: April 2019

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்!

Saturday, April 27th, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமைவாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக வட மாகாண... [ மேலும் படிக்க ]

கல்முனை தாக்கதல்: 15 சடலங்கள் மீட்பு!

Saturday, April 27th, 2019
அம்பாறை - கல்முனை பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. பொலிஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை தற்கொலை தாக்குதல்களின் எதிரொலி: மலேசியாவில் பாதுகாப்பு உச்சம்!

Saturday, April 27th, 2019
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களையடுத்து மலேசியாவும் தன் நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் சிறப்பு தூதரகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஜனாதிபதி!

Saturday, April 27th, 2019
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !

Saturday, April 27th, 2019
பாடசாலை விளையாட்டு அமைப்பை மேம்படுத்த 3888 பேரை விளையாட்டு பயிற்சியாளர்களாக பாடசாலை சேவைக்கு இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச , தேசிய மற்றும் மாகாண ரீதியில்... [ மேலும் படிக்க ]

இன்றும் இரவும் 10 மணிமுதல் ஊரடங்கு சட்டம்!

Friday, April 26th, 2019
இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர... [ மேலும் படிக்க ]

விமான சேவை இரத்து!

Friday, April 26th, 2019
சைனா ஈஸ்டன் (China Eastern) விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 04 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி முதல் இரத்துச் செய்ய... [ மேலும் படிக்க ]

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு!

Friday, April 26th, 2019
தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர்... [ மேலும் படிக்க ]

தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி!

Friday, April 26th, 2019
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]