நெல்லியடிப் பிரதேசம் பொலிஸாராலும்,
இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலையில் பொலிஸாரும்,
இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும்
3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்
தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம்
காரணமாக... [ மேலும் படிக்க ]
ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
அலுவலகத்துக்கு அண்மையில் பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]
கோப்பியானது (Coffee) உலகளவில்
அதிகமானவர்கள் பயன்படுத்தும் பானமாக விளங்குகின்றது.
அவுஸ்திரேலியாவில் உள்ள வயது வந்தவர்களில்
ஏறத்தாழ அரைப் பங்கினர் கோப்பினை... [ மேலும் படிக்க ]
பரிசோதனை முயற்சியாக ஜப்பானின்
Hayabusa2 எனும் விண்கலம் Ryugu விண்கல் மீது பிளாஸ்டிக் குண்டுத்தாக்குதல் ஒன்றினை
மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதல் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
சென்னை அணிக்கெதிரான போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு
இடையிலான 44வது லீக் போட்டியானது சேப்பாக்கம்... [ மேலும் படிக்க ]
ஐ.பி.எல் போட்டியின் கடந்த 12
ஆண்டுகால வரலாற்றில், சிக்சர்கள் மூலமாகவே அதிகமான ஓட்டங்களை அடித்த வீரர்களில் ஆண்ட்ரூ
ரஸல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
12வது ஐ.பி.எல் டி20... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக
கடந்த நான்கு நாட்களாக 15 பேர்... [ மேலும் படிக்க ]
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழ்நிலையை அடுத்த கடந்த 22 ஆம் திகதி இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவிருந்த
நிலையில் அவை நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]