Monthly Archives: April 2019

நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!

Saturday, April 27th, 2019
நெல்லியடிப் பிரதேசம் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று அதிகாலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்!

Saturday, April 27th, 2019
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு அண்மையில் கைக்குண்டு!

Saturday, April 27th, 2019
ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அண்மையில் பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஆற்றலை அதிகரிக்கக்கூடிய வல்லமை கோப்பிக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது!

Saturday, April 27th, 2019
கோப்பியானது (Coffee) உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் பானமாக விளங்குகின்றது. அவுஸ்திரேலியாவில் உள்ள வயது வந்தவர்களில் ஏறத்தாழ அரைப் பங்கினர் கோப்பினை... [ மேலும் படிக்க ]

விண்கல்லை இலக்கு வைத்து ஜப்பான் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்!

Saturday, April 27th, 2019
பரிசோதனை முயற்சியாக ஜப்பானின் Hayabusa2 எனும் விண்கலம் Ryugu விண்கல் மீது பிளாஸ்டிக் குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதல் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சென்னை அணி தோல்வி!

Saturday, April 27th, 2019
சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான 44வது லீக் போட்டியானது சேப்பாக்கம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் வரலாற்றில் ரஸல் சாதனை!

Saturday, April 27th, 2019
ஐ.பி.எல் போட்டியின் கடந்த 12 ஆண்டுகால வரலாற்றில், சிக்சர்கள் மூலமாகவே அதிகமான ஓட்டங்களை அடித்த வீரர்களில் ஆண்ட்ரூ ரஸல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 12வது ஐ.பி.எல் டி20... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வெப்பம்: 15 பேர் உயிரிழப்பு!

Saturday, April 27th, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் மே 06ஆம் திகதி திறக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Saturday, April 27th, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்த கடந்த 22 ஆம் திகதி இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் அவை நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]